Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் எளிமையாக நடந்த மீனாட்சி ... கோவில் உபரி நிதியில் ரூ.10 கோடி: அறநிலைய துறை உத்தரவு வாபஸ் கோவில் உபரி நிதியில் ரூ.10 கோடி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி தேவஸ்தானத்தில் 33 சதவீத ஊழியருடன் பணி
எழுத்தின் அளவு:
திருப்பதி தேவஸ்தானத்தில் 33 சதவீத ஊழியருடன் பணி

பதிவு செய்த நாள்

05 மே
2020
10:05

திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், 33 சதவீத ஊழியர்களுடன் பணிகள் துவங்கப்பட்டன. கொரோனா நோய் தொற்று காரணமாக, மக்கள் அதிகம் கூடும் கோவில்களில் அனுமதி ரத்து செய்யப்பட்டது.

தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் திருமலையிலும், மார்ச், 18 முதல் பக்தர்களுக்கு, தரிசன அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் வருகை முழுதும் நிறுத்தப்பட்டதால், திருமலையில் ஊழியர்களுக்கு பணிச்சுமை குறைந்தது. மேலும், ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதுடன், குறைந்த எண்ணிக்கையில் பணிபுரிய, ஊழியர்கள் சுழற்சி முறையில் அனுமதிக்கப் பட்டனர். அதிகாரிகள், வீடுகளில் இருந்து பணிபுரிய துவங்கினர். திருமலைக்கு செல்லும் மலைப் பாதைகள் மூடப்பட்டதால், ஊழியர்கள் திருமலையில் ஒரு வாரம் சுழற்சி முறையில் தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், 40 நாட்களுக்கு பின், ஊரடங்கில் சில தளர்வுகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் நேற்று முதல், 33 சதவீத ஊழியர்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை கடைப்பிடித்து, தேவஸ்தான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டதாக, தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்தகுமார் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பழநியில், சந்திர கிரகணத்தை குறிக்கும், 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு ஒன்று ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் ... மேலும்
 
temple news
பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழாவில் ... மேலும்
 
temple news
புதுடில்லி துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது; முதல் நபராக பிரதமர் மோடி ஓட்டளித்தார்; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar