Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகிழ்ச்சி! மலர்ச்சி!! காசிக்குப் போனால் பாவம் போகுமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்மா என்றழைக்காத உயிரில்லையே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2020
06:06

உருகுகிறார் காஞ்சிப்பெரியவர்

* தாய் அன்பே மேலானது. பசு உள்ளிட்ட உயிர்கள் எல்லாம் ‘அம்மா’ என்றே அழைக்கின்றன.  
* நாளை என்பது நம் கையில் இல்லை. பொம்மலாட்ட பொம்மை போல எல்லா உயிர்களையும் கடவுளே இயக்குகிறார்.
* பிறர் பொருளை அபகரிக்காமல், மற்றவர் உழைப்பைச் சுரண்டாமல் உழைத்து வாழ வேண்டும்.
* மக்கள் செய்யும் பாவம் அனைத்தும் நாடாளும் மன்னரையே சேரும்.
* ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறு உலகில் நம்முடன் வருவது ஒருவர் செய்த தர்மம் மட்டுமே.
* எதிலும் அலட்சிய எண்ணம் கூடாது. அப்படி செயல்பட்டால் அது பேராபத்தில் முடியும்.
* கடவுளை நினைத்து செய்யும் எந்தச் செயலும் கண்டிப்பாக நிறைவேறும்.
* ஒருவன் எந்நிலையிலும் கடவுளின் திருநாமம் ஜபிப்பதை லட்சியமாக கொள்ள வேண்டும்.
* தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டால் பேராசை என்னும் படுகுழியில் விழ நேரிடும்.  
* மனம் இடைவிடாமல் எதை நினைக்கிறதோ அதை கண்டிப்பாக அடைந்தே தீரும்.
* எடுத்துச் சொல்வதை விட அதன்படி வாழ்ந்து காட்டுவது மிக சக்தி வாய்ந்தது.
* அதிகமான பொருட்கள் இருந்தால் மட்டுமே நம் வாழ்க்கைத்தரம் உயர்வதில்லை. உண்மையான வாழ்க்கைத்தரம் என்பது மனநிறைவுடன் வாழ்வதே.
* அவசியமில்லாமல் கூடுதலாக சம்பாதிப்பதும், ஆடம்பரமாகச் செலவழிப்பதும், பூதம் காப்பது போல் பணத்தை வங்கியில் சேமிப்பதும் தவறான செயல்.
* பாவ சிந்தனைகளை போக்கிட தர்ம சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறரிடம் உள்ள குற்றங்களை பார்க்காமல் நற்குணங்களை மட்டுமே பார்க்கப் பழக வேண்டும்.
* தினமும் அரை மணி நேரமாவது தியானம் செய்வது அவசியம்.  
* ஒருவரைப் புகழ்ந்து பேசுவதற்கும் கட்டுப்பாடு அவசியம். ஒரேயடியாகப் புகழ்ந்தால் அகங்காரம் உண்டாகி விடும்.
* நேரத்தை வீணாக்குவது பொழுது போக்கல்ல; பிறருக்கு சேவை செய்வதே பயனுள்ள பொழுதுபோக்கு.
* எண்ணத்தால் துாய்மை பெறவே வழிபாடு செய்கிறோம். நாம் செய்யும் பூஜையால் கடவுளுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை.
* மனதால் தான் துன்பம் உண்டாகிறது. ஆசைப்படாதே என மனதை இழுத்துப் பிடித்து நிறுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல.
* பாவத்திற்கான தண்டனை, புண்ணியத்திற்கான நன்மை அதற்குரியவனை வந்தடையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar