Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடியில் ஆடி வெள்ளிகோபுர ... ஆடி முதல் வெள்ளி: நாமக்கல் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனாவால் கோவில்கள் மூடல்: வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2020
05:07

ஈரோடு: கொரோனா ஊரடங்கால், அம்மன் கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆடி முதல் வெள்ளியான நேற்று, வாசல்களில் நின்று, பக்தர்கள் கும்பிட்டு சென்றனர்.

ஆடி மாதம் என்றாலே, அம்மனுக்கு உகந்த மாதம். அனைத்து அம்மன் கோவில்களிலும் வழிபாடு நடக்கும். இதனால் நகரம், கிராமம் வித்தியாசமின்றி களை கட்டும். நடப்பாண்டு கொரோனா ஊரடங்கால், கோவில்கள் மூடப்பட்டுள்ளதால், அதற்கான வாய்ப்பு பறிபோனது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, ஈரோடு, பெரியமாரியம்மன், சின்ன மரியம்மன், கருங்கல்பாளையம் மாரியம்மன், வலசு மாரியம்மன், சத்திரம்மாரியம்மன், கொங்கலம்மன் கோவில், கோட்டை பத்ர காளியம்மன், கள்ளுக்கடை மேடு காளியம்மன் உள்ளிட்ட, மாநகரில் அனைத்து அம்மன் கோவில்களிலும், பக்தர்கள் யாருமின்றி சிறப்பு பூஜை நடந்தது. கோவில்கள் அடைக்கப்பட்டிருந்தாலும், குடும்பத்துடன் வந்த பல பக்தர்கள், வாசலில் நின்று மனமுருகி கும்பிட்டு சென்றனர். சிலர் விளக்கேற்றி வழிபட்டனர். * ஆடி முதல் வெள்ளியை ஒட்டி, அந்தியூர் மாரியம்மன், மஞ்சள் காப்பு அலங்காரத்தில், நேற்று அருள் பாலித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவில் மூடப்பட்டிருந்ததால், வாசலில் பக்தர்கள் நின்று வழிபட்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar