Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரலட்சுமி நோன்புடன் ஆடி வெள்ளி ... திருப்புத்துார் அம்மன் கோயில்களில் பெண்கள் தரிசனம் திருப்புத்துார் அம்மன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரலட்சுமி நோன்பு: வீடுகளில் பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
வரலட்சுமி நோன்பு: வீடுகளில் பெண்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

01 ஆக
2020
10:08

 சென்னை,வரலட்சுமி நோன்பான நேற்று, பெண்கள் வீடுகளிலேயே, வழிபாடு நடத்தினர். பெசன்ட் நகர் அஷ்ட லட்சுமி உள்ளிட்ட கோவில்களில், பக்தர்கள் இல்லாமல் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.வரலட்சுமி நோன்பு அல்லது மகாலட்சுமி விரதம் என்பது, செல்வங்களுக்கு அதிபதியான, மஹா லட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும், முக்கிய விரதம் ஆகும். ஒவ்வோர் ஆண்டும், ஆடி அல்லது ஆவணி மாத, பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை, வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.

சுமங்கலி பெண்கள், தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், குடும்பங்கள் செல்வ செழிப்போடு இருக்கவும், கன்னிப் பெண்கள், நல்ல கணவர் அமைய வேண்டியும், இந்த விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.ஊரடங்கு காரண மாக, பெண்கள் தங்களின் வீடுகளில், நோன்பு இருந்து வழிபட்டனர்.பெசன்ட்நகர், அஷ்டலட்சுமி கோவிலில், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, பக்தர்கள் இன்றி, நேற்று காலை, 6:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, குபேர ஹோமம் நடத்தப்பட்டது.மதியம், 12:30 மணிக்கு, மஹா பூர்ணாஹுதியும், மாலை, 4:30 மணிக்கு, சிறப்பு அலங்காரமும் நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, சாற்று முறை, அதை தொடர்ந்து, சயன பூஜையுடன் விழா நிறைவுற்றது.காளிகாம்பாள் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 
temple news
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கணபதி நகரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar