Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரலட்சுமி நோன்புடன் ஆடி வெள்ளி ... திருப்புத்துார் அம்மன் கோயில்களில் பெண்கள் தரிசனம் திருப்புத்துார் அம்மன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரலட்சுமி நோன்பு: வீடுகளில் பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
வரலட்சுமி நோன்பு: வீடுகளில் பெண்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

01 ஆக
2020
10:08

 சென்னை,வரலட்சுமி நோன்பான நேற்று, பெண்கள் வீடுகளிலேயே, வழிபாடு நடத்தினர். பெசன்ட் நகர் அஷ்ட லட்சுமி உள்ளிட்ட கோவில்களில், பக்தர்கள் இல்லாமல் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.வரலட்சுமி நோன்பு அல்லது மகாலட்சுமி விரதம் என்பது, செல்வங்களுக்கு அதிபதியான, மஹா லட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும், முக்கிய விரதம் ஆகும். ஒவ்வோர் ஆண்டும், ஆடி அல்லது ஆவணி மாத, பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை, வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.


சுமங்கலி பெண்கள், தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், குடும்பங்கள் செல்வ செழிப்போடு இருக்கவும், கன்னிப் பெண்கள், நல்ல கணவர் அமைய வேண்டியும், இந்த விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.ஊரடங்கு காரண மாக, பெண்கள் தங்களின் வீடுகளில், நோன்பு இருந்து வழிபட்டனர்.பெசன்ட்நகர், அஷ்டலட்சுமி கோவிலில், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, பக்தர்கள் இன்றி, நேற்று காலை, 6:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, குபேர ஹோமம் நடத்தப்பட்டது.மதியம், 12:30 மணிக்கு, மஹா பூர்ணாஹுதியும், மாலை, 4:30 மணிக்கு, சிறப்பு அலங்காரமும் நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, சாற்று முறை, அதை தொடர்ந்து, சயன பூஜையுடன் விழா நிறைவுற்றது.காளிகாம்பாள் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar