Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரங்கநாதர் கோவிலில் கற்கள் பதிப்பு விநாயகர் சதுர்த்தி விழாவை கண்காணிக்க குழு: சிலை வைத்தால் நடவடிக்கை விநாயகர் சதுர்த்தி விழாவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா விதிமீறினால் நடவடிக்கை
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி விழா விதிமீறினால் நடவடிக்கை

பதிவு செய்த நாள்

20 ஆக
2020
11:08

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தியன்று, அரசு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மணிகண்டன், பா.ஜ., நகர தலைவர் சர்தார்சிங், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, செயற்குழு உறுப்பினர் அருண், மாவட்ட செயலாளர் சக்திவேல், நகர செயலாளர்கள் வீரமணி, ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு தலைமை தாங்கி டி.எஸ்.பி., ராமநாதன் பேசுகையில், கொரோனா தொற்று காரணமாக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது மற்றும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிய வகையிலான விநாயகர் சிலையினை வீட்டில் வைத்து வழிபட வேண்டும்.கள்ளக்குறிச்சி பகுதியில் சிறு சச்சரவுகளுக்கும் இடம் அளிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும். வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் பொதுமக்களை பீதியடையும் வகையிலான பதிவுகளை பதிவு செய்தால் காவல் துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.பழநி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.செஞ்சி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar