Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொரோனா பிரச்சினைக்கு முழுமையாகத் ... தாயிற் சிறந்த கோவிலுமில்லை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாழ்வின் குறிக்கோள் என்ன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2020
09:08

* ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’  – இதுவே வாழ்வின் குறிக்கோள்.   
* நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை இருந்தால் வாழ்வு சிறக்கும்.
* அலட்சியத்துடன் பணியாற்றாதே. யாரையும் இழிவாகக் கருதாதே.
* உயிர்கள் மீது அன்பு செலுத்து. செடிக்கு தண்ணீர் விடுவதும் தர்மம் தான்.
* பக்தி இல்லாமல் கடமையில் மட்டும் கவனம் செலுத்துவது வீண்.
* பெருந்தன்மையுடன் பேசும் பலர், செயலில் சுயநலத்துடன் இருக்கின்றனர்.
* எதிர்பார்ப்பு இல்லாமல் கடவுளைச் சரணடைவதே உயர்ந்த பக்தி.      
* குறைகளை சொல்லி முறையிடவும், நன்றி செலுத்தவும் வழிபாடு அவசியம்.      
* சுவாமிக்கு நைவேத்யம், காணிக்கை செலுத்துவது நன்றியின் வெளிப்பாடு.    
* தர்மத்தின் பாதையில் நடந்தால் வாழ்வில் நிம்மதி நிலைக்கும்.
* புகழுக்காக சமூக சேவையில் ஈடுபடுவது மோசடித்தனமானது.    
* அனைவரிடமும் இருக்க வேண்டிய நற்பண்பு கருணை.
* கட்டாயப்படுத்தி ஒருவரிடம் வேலை வாங்குவது பெருமைக்குரியதல்ல.
* கல்வியின் பயன் தெரிந்ததை நாலு பேருக்காவது கற்றுக் கொடுப்பதே.
* வாரம் ஒருமுறை மவுன விரதம் இரு. மனம் துாய்மை பெறும்.
* வாழ்க்கைத்தரம் என்பது பணம் சார்ந்ததல்ல; மனநிலை சார்ந்தது.   
* பிறரை ஏமாற்றியோ, வயிற்றில் அடித்தோ சம்பாதிக்க வேண்டாம்.
* சுவரில் எறிந்த பந்தாக நிறைவேறாத ஆசை கோபமாக வெளிப்படும்.  
* ஒழுக்கம் இல்லாத அறிவு மோசமான தவறுக்கு வழிவகுக்கும்.
* மனதிலுள்ள அழுக்கைப் போக்கும் சக்தி ஒழுக்கத்திற்கு உண்டு. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar