Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இடையன்காளியம்மன் கோவில் ... கொடுமுடி கோவில்களில் ரூ.3 கோடி மோசடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்த்தம் தெரியாமல் வேத மந்திரங்களை உச்சரித்தாலும் சக்தி உண்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2020
02:08

மதுரை,அர்த்தம் தெரியாமல் வேத மந்திரங்களை உச்சரித்தாலும் சக்தி உண்டு என மகா பெரியவர் கூறியுள்ளார் என மதுரை காஞ்சி காமகோடி பீடம் சார்பில் நடந்த குரு மகிமை சொற்பொழிவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார்.அவர் பேசியதாவது: காஞ்சி பெரியவர் சைவ, வைஷ்ணவ பேதமின்றி இருந்தார். வேறு சித்தாந்தங்களை கடைபிடிப்பவர்களும் அவரை ஏற்றனர். சனாதன ஹிந்து மதத்தின் நீர், நெருப்பு பிறப்பு முதல் இறப்பு வரை முக்கிய பங்கு வகிக்கிறது.ஜப்பான் விஞ்ஞானிகள் வேத மந்திரம் உச்சரித்த நீரை உறையவிட்டு பனிக்கட்டியாக்கிய போது அந்தந்த தேவதைகளின் மந்திரங்கள் பதிவானதை உறுதி செய்தனர். இதிலிருந்து நீரில் மந்திரம் ஏற்படுத்தும் அதிர்வை அறியலாம். வேத மந்திரங்களை அர்த்தம் தெரியாமல் முழு மனதுடன் உச்சரித்தாலும் சக்தி உள்ளதாக இருக்கும் என பெரியவர் கூறியுள்ளார். தமிழை ஆதரித்த இந்த மடத்தின் மீது தமிழ் தாத்தா உ.வே.சா. மிகுந்து பக்தி கொண்டவராக இருந்தார் என்றார். நிகழ்ச்சியை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை, கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மலையப்ப சுவாமி தனது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதால் பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை, ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா கடந்த 21 ந்தேதி கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar