Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆளவந்தாரின் ஆசை அத்தப் பூக்கோலம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஹரிகதை கேளுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2020
07:08


மகாவிஷ்ணு வழிபாட்டிற்கு உபவாசம் இருத்தல், ஹரிகதை (பக்திக்கதை) கேட்டல் அவசியம்.
‘உபவாசம்’ என்பது ‘பட்டினி கிடப்பது’  ‘அருகில் இருப்பது’. அதாவது கடவுள் சிந்தனையுடன் இருப்பது உபவாசம்.
வயிற்றுக்கு ஓய்வு அளிப்பதே விரதத்தின் நோக்கம். இதனால் உடலும், மனமும் புத்துணர்வு பெறும். பக்திக் கதைகளைக் கேட்பதால் மனம் துாய்மை பெறும். பிரகலாதன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே ஹரி கதையைக் கேட்டதால் தான் பக்திமானாக விளங்கினான். திருவோணம், ஏகாதசி  நாட்களில் பக்திக் கதை கேட்பது, பகவானின் திருநாமங்கள் பாடுவது, ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்தகளைப் பாடுவது புண்ணியம் அளிக்கும். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar