Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புலிக்களி நடனம் அதிகாலை எழுந்தவுடன் ஸ்ரீராமஜெயம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
‘ஒருவிரல்’ ரகசியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2020
07:08


சீர்காழியில் உள்ள தாடாளன் கோயிலில்  ‘உலகளந்த பெருமாள்’ அருள்புரிகிறார். இவர் ஒற்றை விரலை உயர்த்திக் காட்டியிருப்பார். இதற்கு காரணம் தெரியுமா?
மகாபலியை ஆட்கொள்ள வந்தபோது, இரண்டடியால் உலகை அளந்தபின்,  ‘இன்னும் ஒரு அடி எங்கே?’ என்று ஒற்றை விரலைக் காட்டி கேட்பதாக சொல்வர். ஆனால் இதற்கு வேறு காரணமும் உண்டு. ‘ பரம்பொருளான என்னைப் பற்றிய நினைப்பு ஒன்றே மனிதனுக்கு இருக்க வேண்டும்’ என அறிவுறுத்தவே விரலை நீட்டியபடி இருக்கிறார். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar