திருவாடானை : தொண்டியில் உந்திபூத்த பெருமாள் கோயிலில் புரட்டாசி ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கபட்டு காட்சியளித்தார். சிறப்பு தீபாராதனை நடந்தது. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.