சிவனை முழுமுதற்கடவுளாக வழிபட்ட 63 அருளாளர்களை நாயன்மார் என்பர். இவர்களின் ஜென்மநட்சத்திரத்தன்று, சிவாலயங்களில் குருபூஜை நடத்துவர். பகலில் அபிஷேக ஆராதனையும், இரவில் புறப்பாடும் நடக்கும். இப்போது பல கோயில் களில் நாயன்மார் குருபூஜையே இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.