Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி விஜயேந்திரருடன் பெஜாவர் ... திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி நடக்குமா? திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடராஜர் கோவில் சுரங்க வடிகால் கண்டுபிடிக்கும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
நடராஜர் கோவில் சுரங்க வடிகால் கண்டுபிடிக்கும் பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

11 டிச
2020
03:12

 சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலின் சபையை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால், சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்க வடிகாலை கண்டுபிடித்து, துார் வாரும் பணியை, நகராட்சி ஊழியர்கள் துவங்கினர்.

கடலுார் மாவட்டத்தில் பெய்த கன மழையால், சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிவகங்கை குளம் நிரம்பி, பொற்கூரை பகுதி முழுதும், இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. இக்கோவிலில் இருந்து தண்ணீர் வடிய, பராந்தக சோழன் வடிவமைத்த சுரங்க வடிகால், பராமரிப்பு இல்லாமல் போனதே காரணம் என கண்டறியப்பட்டது.இதையடுத்து, சுரங்க வடிகால்களை தோண்டி, மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராஜேஷ், வடிகாலை பார்வையிட்டு, சீரமைக்க உத்தரவிட்டார். சிதம்பரம் நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் தலைமையில், ஊழியர்கள் நேற்று பணிகளை துவங்கினர். கோவிலின் வடக்கு கோபுர வாசலில் இருந்து, தில்லை காளி கோவில் குளம் வரை, தண்ணீர் வடியும் சுரங்க வடிகாலில், 11 இடங்கள் இறங்கி பணியாற்றும் அளவில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அதில், ஒன்பது இடங்களை, நகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மீதமுள்ள இடங்களை கண்டுபிடிக்கும் பணி, முடுக்கி விடப்பட்டுள்ளது. கோவிலில் இருந்த தண்ணீர் வெளியேறும் வடக்கு வீதியிலேயே அடைப்பு இருந்ததை கண்டறிந்து, சாலையை பெயர்த்து, துார் வாரும் பணி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar