Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜ பெருமாள் கோவில் ... கொத்தளத்தில் நாளை மஹா கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தி விநாயகர் மாரியம்மன் கோவில் நாளை கும்பாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2012
11:05

நாமக்கல்: செங்காளிக்கவுண்டனூர் மகா சித்தி விநாயகர், மகா மாரியம்மன் கோவிலில், நாளை கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது.நாமக்கல் அடுத்த ஆவல்நாயக்கன்பட்டி, செங்காளிக்கவுண்டனூரில் மகா சித்தி விநாயகர், மகா மரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, மே 31ம் தேதி, கோவில் கும்பாபிஷேக விழா நடத்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று காலை 8.30 மணிக்கு, விசேஷ சாந்தி இரண்டாம் காலயாக பூஜை, 108 மூலிகை வகைகள், கனிவகைகள் ஹோமங்கள், காலை 11 மணிக்கு மகா மாரியம்மனுக்கு இரண்டாம் காலயாக பூஜை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, இரவு 7 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையும் நடக்கிறது.நாளை அதிகாலை 5.30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, காலை 8.05 மணிக்கு கோபுர கலசத்துக்கு சம கால கும்பாபிஷேகம், காலை 8.15 மணிக்கு சித்தி விநாயகர், மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, ஸ்வாமி அலங்காரம், சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல், ஸ்வாமி தரிசனம் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உத்தர காமிக ஆகமம், ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை, கே கே புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பியில் துளு மொழி பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் உற்சவர் சன்னதியில் வெள்ளித்தகடு பதிக்கும் பணியை அமைச்சர் துவங்கி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; தமிழ் கடவுளான முருகன் ஆன்மீகத்தை மட்டுமே விரும்புபவர் அவரிடம் பிரிவினை மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar