Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் கோவிலில் சிறப்பு அபிஷேக ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாபாரதம் படிப்பதும் கேட்பதும் புண்ணியம்: எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2021
06:04

மதுரை: மகாபாரதம் படிப்பதும், கேட்பதும் பெரும் புண்ணியம் என்ற கருத்து காலம் காலமாக நிலவி வருகிறது, என மதுரையில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் நடந்த தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்வில் எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன் பேசினார்.

தெரிந்த பாரதம், தெரியாத பாத்திரம் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: மகாபாரதம் ஐந்தாவது வேதம் என போற்றப்படுகிறது. இதனுள் மனித வாழ்வின் அத்தனை வண்ணங்களும் உள்ளன. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும். எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும். துரோகம் செய்தால் என்னவாகும். தர்மம் செய்தால் என்ன நடக்கும் என்பது போன்ற பல நுாறு கேள்விகளுக்கு மகாபாரதத்தில் தெளிவாக விடைகள் உள்ளன. இதனால் தான் மகாபாரதம் படிப்பதை பூஜை செய்வதற்கு இணையாக சான்றோர்கள் கருதினர்.இந்த மகாபாரதத்தில் பல நுாறு பாத்திரங்கள் உள்ளன. பீஷ்மர், விதுரர், வசிஷ்டர், அம்பை, இடும்பி, அங்கார பர்ணன் போன்ற பல பாத்திரங்கள் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களுக்கு இணையானவர்கள். இவர்களை தெரிந்து கொள்ளும் போது மகாபாரதம் சுவை மிகுந்த ஒரு வழிகாட்டி நுால் என தெரிய வரும், என்றார். ஏற்பாடுகளை நிறுவனர் நெல்லைபாலு செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar