Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈரோடு கஸ்தூரி அரங்கநாதருக்கு தைல ... திருப்பரங்குன்றம் கோயிலில் முப்பழ பூஜை திருப்பரங்குன்றம் கோயிலில் முப்பழ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கி.பி., 12ம் நூற்றாண்டு சோழர்கள் குலதெய்வ சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2021
03:06

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கள் குலதெய்வம் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர், தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பிரபு நேற்று கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டம், மாடப்பள்ளியிலுள்ள திரவுபதி அம்மன் கோவிலில் பழமையான சிலை ஒன்று உள்ளது. அதை ஆய்வு செய்ததில், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கள் குலதெய்வமான, நிசும்பசூதனி என்பது தெரியவந்தது. இதை வழிபட்ட பின்னரே, சோழ மன்னர்கள், ஒவ்வொரு போருக்கும் சென்றனர். அவ்வாறு சென்ற போர்களில் வெற்றி பெற்றுள்ளனர். தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனியை குலதெய்வமாக வழிபட்டனர். இச்சிலை மூன்று அடி உயரத்தில், எட்டு கரங்களுடன் சிம்ம வாகனத்தில் காணப்படுகிறது. வலது காலை தரையில் ஊற்றி, இடது காலை நிசும்பன் அசுரனின் உடல் மீது அழுத்தியபடி, சூலத்தால் குத்தியபடி காட்சியளிக்கிறார். காதுகளில் பிரேத குண்டலத்தை அணிகலமான கொண்டிருக்கிறார். எட்டு கரங்களில் சூலம், கேடயம், வாள், வில், அம்பு, கபாலம், மணியை தாங்கியவாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நிசும்பன் என்ற அரக்கனை வதம் செய்ததால் நிசும்பசூதனி என அழைக்கப்படுகிறார். மாடப்பள்ளி அருகேயுள்ள மடவாளத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அங்கநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இதனால், அப்பகுதியில் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar