Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருவறைக்கு காத்திருக்கும் கருவி ... தனியார் கையில் பழநி கோவில் நிலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் பணியாளர் நிரந்தரம் இ.பி.எஸ்., வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
கோவில் பணியாளர் நிரந்தரம் இ.பி.எஸ்., வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2021
02:06

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவில் சொத்துக்களை மீட்போம்; பணியாளர்களை பாதுகாப்போம் எனக் கூறும் ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுக்க உள்ளதாக, செய்திகள் வருகின்றன. இதனால், கோவில்களுக்கு இழப்பு ஏற்படும்.எனவே, கோவில்களுக்கு வாடகை பாக்கி வைக்காதவர்கள், தொடர்ந்து இருக்க அனுமதிக்க வேண்டும்.

இதர ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து, அந்த சொத்துக்களை ஏலம் விட்டு, கோவில்களுக்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.நான் முதல்வராக இருந்த போது, ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றும், 2,000 தினக்கூலிகள் மற்றும் தொகுப்பூதிய பணியாளர்கள், தகுதி அடிப்படையில், பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அறிவித்தேன்.அதன்பின், கொரோனா மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக, இப்பணி நிறைவடையவில்லை. தற்போது, அறநிலையத்துறை கமிஷனர், 40 ஆயிரம் பணியாளர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால், அவர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே, அரசு, இந்த தேவையற்ற முடிவை கைவிட்டு, நான் அறிவித்தபடி, குறைந்த சம்பளத்தில், நீண்ட காலமாக பணிபுரியும் பணியாளர்களை, நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar