Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷிவந்தியம் கோவிலில் பக்தர்கள் ... கோவில் நிலங்கள் மீட்பு நிர்வாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜ பெருமாள் கோவில் திறப்பு: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
கரிவரதராஜ பெருமாள் கோவில் திறப்பு: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2021
04:07

அன்னூர்: அன்னூர் தாலுகாவில், 75 நாட்களுக்கு பிறகு, கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டது.


பூசாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்தனர். கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து, கோவிலில் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று அன்னூர் தாலுகாவில் உள்ள கோவில்களில் தூய்மை பணி நடந்தது. இன்று ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவிலில் காலை 6:00 முதல் 7:30 மணி வரை நித்திய பூஜைகள் நடந்தன. ஸ்ரீதேவி, பூதேவி, சமேதரராக கரிவரதராஜ பெருமாள் அருள்பாலித்தார். அதன்பிறகு, பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர். மன்னீஸ்வரர் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு பூஜைகள் நடந்தன. மன்னீஸ்வரர், அருந்தவச் செல்வி அம்மன் ஆகியோருக்கு வழிபாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், மாரியம்மன் கோவில், சாலையூர் பழனி ஆண்டவர் கோவில் உள்ளிட்ட கோயில்களில் நேற்று 75 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar