Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் ... கரிவரதராஜ பெருமாள் கோவில் திறப்பு: பக்தர்கள் பரவசம் கரிவரதராஜ பெருமாள் கோவில் திறப்பு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷிவந்தியம் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
ரிஷிவந்தியம் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2021
03:07

 ரிஷிவந்தியம் : கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. காலை, மாலை வேளைகளில் பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி வழக்கம்போல் நடந்தன .தற்போது தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை முதல் பக்தர்களின் தரிசனத்திற்கு கோவில்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையொட்டி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் திருவரங்கம் அரங்கநாதபெருமாள் கோவில்கள் சுத்தம் செய்யும் பணி நடந்தது. கோவில் பணியாளர்கள் வளாகத்தைச் சுற்றி கிருமிநாசினி தெளித்தனர். தொடர்ந்து கோவில் மேற்புறத்தில் இருக்கும் ஒட்டடைகளை சுத்தம் செய்து, தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்தனர். கொரோனா பரவல் இருப்பதால் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியினை பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேபோன்று விழுப்புரத்தில், வைகுண்டவாச பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில் உட்பட பிரசித்தி பெற்ற கோவில்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடி மாதம் முதல் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar