Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஷாட நவராத்திரி விழா: சிறப்பு ... வீர வசந்தராய மண்டப சீரமைப்பு ; திட்ட அறிக்கை வெளியீடு வீர வசந்தராய மண்டப சீரமைப்பு ; திட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐந்து மாதத்துக்கு பின் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஐந்து மாதத்துக்கு பின் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2021
10:07

சபரிமலை: ஐந்து மாத இடைவெளிக்கு பின், சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். படி பூஜை உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடந்தன.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், கொரோனா பரவல் காரணமாக ஐந்து மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், ஆடி மாத பூஜையில் நேற்று காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராஜ் நடை திறந்து விளக்கேற்றினார். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, நெய் அபிஷேகத்தை துவங்கி வைத்தார். கணபதி ஹோமம், 7:30 மணிக்கு, உஷ பூஜை, 12:00 மணிக்கு நடந்தன. தொடர்ந்து உச்ச பூஜைகள் நடந்து நடை அடைக்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6:30 மணிக்கு தீபாராதனையும், 7:00 மணிக்கு படி பூஜையும் நடந்தன. இரவு, 9:00 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின், 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. ஜூலை 21 வரை நடை திறந்திருக்கும். நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின், பக்தர்கள் பம்பை செல்ல அனுமதிக்கப்பட்டனர். பம்பையில் பக்தர்களை விட்டுச் சென்ற பின், வாகனங்கள் நிலக்கல் திரும்பி விட வேண்டும். தரிசனம் முடிந்த பின், பக்தர்களை வந்து அழைத்துச் செல்ல வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar