Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐந்து மாதத்துக்கு பின் சபரிமலையில் ... கொரோனா நீங்க சீர்காழி சட்டநாதர் கோயிலில் பாசுபதாஸ்திர ஹோமம் கொரோனா நீங்க சீர்காழி சட்டநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீர வசந்தராய மண்டப சீரமைப்பு ; திட்ட அறிக்கை வெளியீடு
எழுத்தின் அளவு:
வீர வசந்தராய மண்டப சீரமைப்பு ; திட்ட அறிக்கை வெளியீடு

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2021
10:07

 மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த வீர வசந்தராய மண்டபத்தை சீரமைக்க கற்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், பணிகளுக்கான செலவு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய திட்ட அறிக்கையை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இக்கோவிலில் கடந்த 2018 பிப்.,2ல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இம்மண்டபம் முற்றிலும் சிதைந்தது. இதை சீரமைக்க கற்கள் வெட்டி எடுக்கும் பணிக்காக ரூ.6.40 கோடியும், மண்டபத்தை வடிவமைக்க ரூ.11.70 கோடியும் ஒதுக்கப்பட்டது. கற்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள களரம்பள்ளி மலையடிவாரப்பகுதியான பட்டிணம் கிராம குவாரியில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மதுரை கொண்டு வரப்பட்டு, கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான செங்குளம் பண்ணையில் வைக்கப்பட்டு உள்ளன.
திட்ட அறிக்கை விபரம் : பட்டிணம் கிராமத்தில் கல் குவாரியில் இருந்து கற்களை வெட்டி எடுக்க அரசின் கனிமவளத்துறைக்கு கோவில் நிதி ரூ.ஒரு கோடி செலுத்தப்பட்டது. கருங்கற்களை பாறைப்பகுதியில் இருந்து வெட்டி எடுத்து கோவில் வசம் வழங்க ரூ.3.30 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்கான செலவை அன்னை கிரானைட்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. குவாரியில் இருந்து செங்குளம் பண்ணைக்கு கற்களை எடுத்து வர கோவில் நிதி ரூ.2.10 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருங்கற்கள் வடிவமைத்து துாண்கள் உள்ளிட்ட வைகளை உருவாக்க ரூ.11.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கற்களை வடிவமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணைகமிஷனர் செல்லத்துரை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar