Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிகேசவ பெருமாள் கோவில் ... மகா முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை மகா முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
15 நாட்களுக்குப் பின் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
15 நாட்களுக்குப் பின் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2021
10:08

ராமேஸ்வரம் : 15 நாட்களுக்குப் பின் ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தரிசித்து, தனுஷ்கோடியை கண்டு மகிழ்ந்தனர்.

கொரோனா பரவலை தடுக்க ஆடி திருவிழாவில் பக்தர்கள் கூடுவதை தடுக்க வேண்டி ஆக., 1முதல் 15 வரை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசு தடை விதித்தது.15 நாட்களுக்கு பின் நேற்று திறந்ததும் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கோயிலில் தரிசனம் செய்தனர்.

பின்னர் தனுஷ்கோடிக்கு ஏராளமான வாகனத்தில்சென்ற சுற்றுலா பயணிகள், புயலில் இடிந்த கட்டடங்கள், கடல் அலை அழகை கண்டு ரசித்தனர்.ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் முக கவசம் அணியாமல் திதி, தர்ப்பணம் பூஜை செய்த பக்தர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

திருவெற்றியூர்திருவாடானை தாலுகாவில் கோயில்கள் திறக்கப்பட்டன. பக்தர்கள் கூட்டம்குறைவாக இருந்தது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஆக. 15ம் தேதி வரை கோயில்களை மூட அரசு உத்தரவிட்டது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் மூடப்பட்டது. நேற்று அதிகாலை வழக்கம் போல் திறக்கபட்டன. ஆடி முடிந்து விட்டதால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பக்தர்கள் கூறியதாவது:பிரதோஷம், சதுர்த்தி, சஷ்டி, பவுர்ணமி நாட்களிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு. ஆனால் கோயில் மூடபட்டதால் இந்த தரிசனத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது.ஆவணியில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கியவிழாக்கள் உள்ளது. ஆகவே கோயிலை மூடாமல் இருக்க அரசு உத்தரவிடவேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழாவில் 8ம் நாளான இன்று மதியம் ... மேலும்
 
temple news
சிவராத்திரி விரதம் இருந்து ஈசனை வழிபட குடும்பத்தில் நன்மை பெருகும். சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், விநாயகர் சிம்ம வாகனத்தில் வீதி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர் ஸ்ரீஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar