Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரத்தினகிரி கோவிலில் ஒரு மணி நேரம் ... உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம் உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கட்டணமில்லா முடி காணிக்கை திட்டம்
எழுத்தின் அளவு:
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கட்டணமில்லா முடி காணிக்கை திட்டம்

பதிவு செய்த நாள்

07 செப்
2021
07:09

சோளிங்கர்: கட்டணமில்லா முடி காணிக்கை செலுத்தும் திட்டம் சோளிங்கர் லட்சமி நரசிம்மர் கோவிலில் அமலுக்கு வந்தது. அனைத்து கோவில்களிலும் கட்டணமில்லாமல் முடி காணிக்கை செலுத்தும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.  108 திவ்ய வைணவ தலங்களின் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

இது குறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது: 750 அடி உயரத்தில் 1,305  படிகட்டுக்கள் கொண்ட ஒரே குன்றில் அமைந்துள்ள பெரிய மலைக்கோவிலில் லட்சுமி  நரசிம்மர் யோக நிலையில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதன் அருகில் உள்ள சன்னதியில் அமிர்த்தவல்லி தாயார் அருள் பாவிக்கிறார். சிறிய மலையின் மீது 406 படிகட்டுக்களை கொண்ட  யோக ஆஞ்சநேயர் தியான நிலையில் அமர்ந்திருக்கிறார். தமிழகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து தினமும் 5,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது அரசு உத்தரவுபடி மலைக்கு செல்வதற்கு முன்பு தட்டாங்குளத்தில் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் கட்டணமில்லாமல் சமூக இடைவெளியை கடைபிடித்து மொட்டை அடிக்கப்படுகின்றது. முதல் நாளில் 1,200 பேருக்கு மொட்டை அடிக்கப்பட்டது. இதனால் அதிகளவு பக்தர்கள் மகிழ்ச்சியோடு சுவாமிக்கு முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் வருகைக்கு ஏற்ப  முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar