Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காளம்மன் கோவிலில் கீழே விழும் ... ப.வேலூர் பகுதிகளில் சஷ்டி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
16ம் நூற்றாண்டு நவகண்ட சிற்பம்; அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2021
05:09

சிவகங்கை : சிவகங்கை முத்துப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட 16ம் நுாற்றாண்டு நவகண்ட சிற்பம் சிவகங்கை அருங்காட்சியகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் சிவகங்கை தொல்நடைகுழுவினர் ஒப்படைத்தனர். 400 ஆண்டு பழமையான நவகண்டம் சிற்பம் தொல்நடைக்குழுவால் கண்டறியப்பட்டது. நவகண்டம் என்பது உடலில் ஒன்பது இடங்களில் வெட்டிக்கொண்டு உயிர்பலியிடுவதாகும். அரசர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கொற்றவை முன்பு உயிர் பலி கொடுப்பதாகும்.

நவகண்டம் சிலை மூன்றரை அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைமுடி கொண்டையாகவும், சிறிய மூன்று கற்றைகளும் காட்டப்பட்டுள்ளன. முகத்தில் மீசை கழுத்தில் வேலைப்பாடுடன் கூடிய ஆபரணம், மேலாடை தொங்குவது போல் காட்டப்படட்டுள்ளது. இடையில் உறையுடன் கூடிய குத்துவாள் காணப்படுகிறது. ஒரு கை வில்லுடனும், மற்றொரு கை சிதைந்தும் உள்ளது. இச்சிலையை கல்லுாரி சாலையை சேர்ந்த சங்கையா தொல்நடைக்குழு கேட்டுக்கொண்டதற்கிணங்க சிவகங்கை அருங்காட்சியகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கரிசாமி, சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராஜா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன், ஆலோசகர் கண்ணப்பன்,செயற்குழு உறுப்பினர்கள் ஓவியர் முத்துக்கிருஷ்ணன், ராஜாராவணன், சேதுபதி, சரவணமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar