Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாராகி அலங்காரத்தில் சித்தர் ... பெரும்பத்து வைகுண்ட சுவாமி கோயில் திருவிழா பெரும்பத்து வைகுண்ட சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,500 ஆண்டு பழமையான சிற்பம் நொய்யல் கரையில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
1,500 ஆண்டு பழமையான சிற்பம் நொய்யல் கரையில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

22 செப்
2021
12:09

திருப்பூர்: திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், 1,500 ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கொடுமுடி - நொய்யல் ஆற்றின் மேற்கு கரையில், அஞ்சூரில் முட்புதர்களுக்கு இடையே கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான இரண்டு சிற்பங்கள் மீட்கப்பட்டன. திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில் சிற்பங்கள் உள்ளன. கொற்றவை கோவிலுக்கு அருகில் கண்டறியப்பட்டதால், துவாரபாலகி சிற்பமாக இருக்கலாம்.150 செ.மீ., உயரம் - 45 செ.மீ., அகலம், 120 செ.மீ., உயரம் - 60 செ.மீ., அகலத்தில் சிற்பங்கள் உள்ளன. காதில் குழைவகை காதணி, கழுத்தில் கண்டிகை, சரப்பள்ளி வகை அணிகலனும், கையில் கடகவளை, சூடகமும் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குனர் பூங்குன்றன் கூறியதாவது:தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கொங்கு மண்டலத்தில் உள்ள கலை சிற்பங்களுக்கு எல்லாம் காலத்தால் முற்பட்டவை. ஐந்து அல்லது ஆறாம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar