Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாராகி அலங்காரத்தில் சித்தர் ... பெரும்பத்து வைகுண்ட சுவாமி கோயில் திருவிழா பெரும்பத்து வைகுண்ட சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,500 ஆண்டு பழமையான சிற்பம் நொய்யல் கரையில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
1,500 ஆண்டு பழமையான சிற்பம் நொய்யல் கரையில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

22 செப்
2021
12:09

திருப்பூர்: திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், 1,500 ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கொடுமுடி - நொய்யல் ஆற்றின் மேற்கு கரையில், அஞ்சூரில் முட்புதர்களுக்கு இடையே கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான இரண்டு சிற்பங்கள் மீட்கப்பட்டன. திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில் சிற்பங்கள் உள்ளன. கொற்றவை கோவிலுக்கு அருகில் கண்டறியப்பட்டதால், துவாரபாலகி சிற்பமாக இருக்கலாம்.150 செ.மீ., உயரம் - 45 செ.மீ., அகலம், 120 செ.மீ., உயரம் - 60 செ.மீ., அகலத்தில் சிற்பங்கள் உள்ளன. காதில் குழைவகை காதணி, கழுத்தில் கண்டிகை, சரப்பள்ளி வகை அணிகலனும், கையில் கடகவளை, சூடகமும் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குனர் பூங்குன்றன் கூறியதாவது:தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கொங்கு மண்டலத்தில் உள்ள கலை சிற்பங்களுக்கு எல்லாம் காலத்தால் முற்பட்டவை. ஐந்து அல்லது ஆறாம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar