Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கையால் தொடக்கூடாத சிவலிங்கம் மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யுதிஷ்டிரருக்கான கோயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2021
03:10

பெங்களூரில் உள்ளது தர்மராய ஸ்வாமி கோயில். யுதிஷ்டிரருக்கான கோயில். இது 800 ஆண்டுகளுக்கு முந்தியது.
திகளர்கள்  என்பவர்கள் விவசாய கலை மற்றும் தோட்டக் கலையில் சிறந்து விளங்கிய ஒரு சமூகத்தினர்.  அந்த சமூகத்தினர் எழுப்பிய கோயில்தான் இது. திராவிட கட்டமைப்பில் காணப்படுகிறது இந்த கோயில். யுதிஷ்டிரன் (தர்மராயஸ்வாமி) பெயரில்  இருந்தாலும் அவரை விட அதிகமாக திரவுபதி இங்கு வழிபடப்படுகிறார். அர்ஜுனன், பீமன், நகுலன்,  சகாதேவன் ஆகியோருக்கும் சிலைகள் உள்ளன கண்ணனின் உருவமும் இருக்கிறது.
ஆண்டுதோறும் இங்கு நடக்கும் கரகத் திருவிழா வித்தியாசமானது. பெண்ணைப் போல வேடமிட்டபடி பூஜாரி தன் தலையில் கரகத்தை சுமந்தபடி தெருக்களில் நடனமாடியபடி வருவார்.  அப்போது அவர் திரவுபதியை பிரதிபலிப்பதாக சொல்கின்றனர்.  
இதற்கு பின்னணி கதை உள்ளது.  மகாபாரதப் போர் முடிவடைந்த பிறகு திமிராசூரன் என்ற அரக்கன் மக்களுக்குத் தொல்லை கொடுக்க, அவனை வீரகுமாரர்கள் என்ற பெயர் கொண்ட சேனையின் உதவியுடன் திரௌபதி வென்றார்.  பின்னொரு காலகட்டத்தில் பாண்டவர்களுடன் திரௌபதியும் சொர்க்கம் செல்வதற்காகக் கிளம்பி விடும்போது இந்த வீரகுமாரர்கள் அவரை உலகிலேயே தங்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டனராம். வருடத்துக்கு ஒருமுறை பூமிக்கு தான் சிலநாள் வந்து செல்வதாக அவர்களுக்கு வாக்களித்தார் திரவுபதி. அப்படி ஆண்டுதோறும் அவர் வருவதை சிறப்பிக்கஙன விழா நடத்துகின்றனர். சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவிலும் ஒரு தர்மராஜா ஆலயம் உள்ளது.  இது மண்ணடி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar