Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ... மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடவுளிடம் வியாபார பக்தி கூடாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2021
04:12

திருப்பூர்:கடவுளிடம் வியாபார பக்தி கூடாது. அவரிடம் பரிபூரணமாக சரணாகதி அடைவது தான் உண்மையான பக்தி, என நாகை முகுந்தன் பேசினார்.திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீ ஐயப்பன் கோவில், மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த கலை நிகழ்ச்சியில், எது பக்தி எனும் தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசியதாவது:கோவிலில் நாம் பக்தியோடு வழிபாடு செய்கிறோம் என்று மனதில் நினைக்கிறோம். ஆனால், எந்தவித பக்தியோடு வழிபாடு செய்கிறோம் என்பது தான் முக்கியம். நம் வேண்டுதலை நிறைவேற்ற கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம். நிறைவேறினால், நேர்த்தி கடன் செய்கிறோம் என்று வேண்டுகிறோம்.இதுபோன்று வேண்டுவது, வியாபார பக்தி. கடவுள் எதையும், நம்மிடம் எதிர்பார்த்து இருப்பதில்லை. அவர் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்பவர். கடவுளிடம் பரிபூரணமாக சரணாகதி அடைவது தான் உண்மையான பக்தி.கடவுளிடம் எதையும் எதிர்பார்த்து கேட்க வேண்டாம். அவராக பார்த்து செய்வார். கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது, ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு, சரணாகதி மட்டும் தான். குழந்தை உள்ளத்தோடு கடவுளிடம் நம்மை ஒப்படைத்தால், கருணை கொண்டு, வாழ்க்கை பாதையை கடப்பதுக்கு உதவி செய்வார்.இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar