Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரையூர் அருகே கற்கால குகைகள் ... அரசு அருங்காட்சியத்தில் காலபைரவர் சிலை காட்சிக்கு வைப்பு அரசு அருங்காட்சியத்தில் காலபைரவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
29 ஆண்டுகளுக்கு பின் பஞ்சலோக சிலைகள் மீட்பு: நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:
29 ஆண்டுகளுக்கு பின் பஞ்சலோக சிலைகள் மீட்பு: நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

பதிவு செய்த நாள்

24 டிச
2021
03:12

தஞ்சாவூர் : நாகை கோவிலில் இருந்து மாயமான இரண்டு பஞ்சலோக சிலைகள், 29 ஆண்டுகளுக்கு பின், மீட்கப்பட்டு, நேற்று, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகே, சன்னியாசி பணங்குடி கிராமத்தில் உள்ள தாளரனேஸ்வரர் கோவிலில், கடந்த 1992ம் ஆண்டு, ஆடிப்பூர அம்மன், விநாயகர் பஞ்சலோக சிலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காணாமல் போனது.கூடுதல் எஸ்.பி., ராஜாராம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விசாரணை நடத்தி, 29 ஆண்டுகளுக்கு முன், காணாமல் போன ஆடிப்பூர அம்மன் சிலை, விநாயகர் சிலை ஆகியவற்றை மீட்டனர். அந்த இரண்டு சிலைகளையும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட சிலைகளை, நாகேஸ்வரன் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்குமாறு, நீதிபதி சண்முகப்ரியா உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; செப். 7ல் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று அயோத்தி ராமர் கோவிலில் மதியம் 12:30 மணிக்கு கோயில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மக்கள், இன்று, ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதையொட்டி, கேரளாவில், பல்வேறு ... மேலும்
 
temple news
சென்னை ; சென்னையில் ஓணம் பண்டிகையையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஓணம் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் நேற்று துவங்கிய திருவோண விருந்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவோண ... மேலும்
 
temple news
கோவை ; சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை முன்னிட்டு, கொடி கம்பம் முன்பு பூக்களால் ஆன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar