Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லியாண்டியம்மன் கோவிலில் சேறு ... வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோயிலில் தேரோட்டம் வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்வதீஸ்வர் கோவிலில் அம்மன் சிலை சேதம்
எழுத்தின் அளவு:
பார்வதீஸ்வர் கோவிலில் அம்மன் சிலை சேதம்

பதிவு செய்த நாள்

03 மார்
2022
10:03

காரைக்கால்: காரைக்காலில் பார்வதீஸ்வர் கோவிலில் அம்மன் சிலை சேதம் அடைந்த நபர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்கால் கோவில்பத்து பிரசித்திப்பெற்ற ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி அம்பாள் சமேத பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புடையது.இக்கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி அம்பாள் சிலையில் கை பகுதி சேதம் அடைந்த சம்பவம் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.பின்னர் தகவல் அறிந்த கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் மற்றும் இந்து முன்னாணி சார்பில் ஆர்.எஸ்.எஸ்.,நாகை மாவட்ட இணை செயலாளர் சிவாநந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அம்மன் கை சிலை உடைப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.இதுக்குறித்து நகர காவல் நிலையத்தில் அறங்காவலர் குழுவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை மேற்கொண்டார். மேலும் கோவில் சிலை உடைப்பு குறித்து நடவடிக்கை எடுக்க கோரியும் மற்றும் கோவில் குருக்கள் மீது சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில் நேற்று முன்தினம் புதிய பேருந்து நிலையம் அருகில் திடீர் சாலை மறியல் ஈடுப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற நகர இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது பார்வதீஸ்வர் கோவிலில் அம்மன் கைசிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar