Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வருத்தப்படுபவரா நீங்கள் ரசியுங்கள்! ருசியுங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்பு மனம் வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2022
06:04

பணத்தை தேடி பலர் ஓடுவர். நல்ல மனிதர்களை தேடி சிலர் ஓடுவர். இவர்களின் தேடலுக்கு காரணம் ஒருவித ஆசையே. இப்படி எந்த ஆசையும் இல்லாமல் மனஅமைதிக்காவே சிலர் ஆலயத்திற்கு செல்வதுண்டு. அப்படி சென்றவர்தான் அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் புக்கர் டி.வாஷிங்டன். இவர் கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் வீட்டில் அருகில் உள்ள ஆலயத்தில் அனுமதிக்கவில்லை. வருத்தப்பட்ட இவர், ‘நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆண்டவர் சொல்வார்’ என்று அங்கிருந்தோரிடம் கூறிவிட்டு சென்றார். காலம் உருண்டு ஓடியது. இவர் எழுதிய புத்தகங்கள் பிரபலமானது. ஒருநாள் அதே ஆலயத்திற்கு சென்றார்.  
‘‘என்ன.. ஆண்டவர் ஏதாவது உன்னிடம் சொன்னாரா..’’ என்று கிண்டலாக கேட்டனர் அங்குள்ளவர்கள்.
அதற்கு எழுத்தாளர், ‘‘நானே இல்லாத இடத்திற்கு நீ ஏன் வருகிறாய் என ஆண்டவர் கேட்டார்’’ என சொன்னார்.   
அன்பு உள்ள இடத்தில்தான் ஆண்டவர் இருப்பார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar