Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதிசங்கரரின் அருள்பெற காலடி கோயிலுக்கு வாங்க! ஆதிசங்கரரின் அருள்பெற காலடி ...
முதல் பக்கம் » அட்சய திருதியை 2022
அட்சய திருதியை .. அருள் நிறைந்த நாள்!
எழுத்தின் அளவு:
அட்சய திருதியை .. அருள் நிறைந்த நாள்!

பதிவு செய்த நாள்

02 மே
2022
12:05

 அட்சய திருதியை என்று சொன்னதுமே தங்கம் வாங்கும் நாள் என்றுதான் பலரது நினைவுக்கும் வரும். மகாலட்சுமியின் அருள் நிறைந்த நாள் அது. அட்சயம் என்றால், வளர்வது என்று அர்த்தம். மாமனார் தட்சனின் சாபத்தால் தேய்ந்துகொண்டேபோன சந்திரன், சிவபெருமான் அருளால் தேயாமல் வளரத் தொடங்கியதும் அட்சய திருதியை நாளில்தான். கிருஷ்ணர், தன் குருகுலத் தோழரான குசேலர் கொண்டுவந்த அவலைத் தின்றுவிட்டு, அளவற்ற செல்வத்தை அவருக்குக் கொடுத்ததும் ஒரு அட்சய திருதியை தினத்தில்தான். பார்கடலில் இருந்து அமுதமும் மகாலட்சுமியும் தோன்றிய தினம்.வனவாசம் செய்த பாண்டவர்களுக்கு சூரிய பகவான், அட்சய பாத்திரத்தைக் கொடுத்த நாள், சிவபெருமான், தன் நண்பனான குபேரனுக்கு செல்வங்கள் அத்தனையையும் தந்தது, ஜகத்குருவான ஆதிசங்கர மகான் கனகதாரா துதியைப் பாடி தங்க மழை பெய்ய வைத்து ஏழைப் பெண்ணின் வறுமையைப் போக்கியது இப்படி எல்லாமே அட்சய திருதியை அன்றுதான். இவ்வாறு சொல்கிறார்கள், ஆன்மிகப்பெரியவர்கள்.

 
மேலும் அட்சய திருதியை 2022 »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி  நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. ... மேலும்
 
temple news
1. ஏழைகளுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் அள்ளிக்கொடுக்கும் ராஜயோக வாழ்க்கை கிட்டும்.2. புத்தாடைகள் ... மேலும்
 
temple news
சிவந்த மேனி, குள்ளமான உருவம், பெரிய வயிறு, சிரித்த முகம், சிறந்த சிவபக்தர், சிவனுடைய இனிய நண்பர், வடக்கு ... மேலும்
 
temple news
கருணையே மிகச்சிறந்த அஸ்திரம் என்கிறார் ஆதிசங்கரர். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இவர் கேரள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar