Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமங்கலம் அருகே பாண்டியர் கால ... கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் கொடைக்கானல் பெரிய மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது
எழுத்தின் அளவு:
ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது

பதிவு செய்த நாள்

05 மே
2022
10:05

ஸ்ரீபெரும்புதுார், : ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜர் தேர் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது.


ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரின் வடம் படித்து இழுத்துச்சென்றனர். ஸ்ரீபெரும்புதுாரில், 1017ம் ஆண்டு அவதரித்தவர் வைணவ மகான் ராமானுஜர். இவர், சமய, சமூக, சமுதாய சீர்திருத்தங்களை அந்த காலத்திலேயே ஏற்படுத்தியவர்.ராமானுஜரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதுார், ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், தானுகந்த திருமேனியாக, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு ராமானுஜரின் 1,005ம் ஆண்டு அவதார உற்சவ விழா ஏப்., 26ம் தேதி துவங்கியது.தினமும் காலை, மாலை ஒரு வாகனத்தில் ராமானுஜர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ராமானுஜர் தேரடி சாலை, காந்தி சாலை, திருவள்ளூர் பிரதான சாலை, திருமங்கையாழ்வார் சாலை வழியாக பவனி சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தேர் துளிகள்= தேர் செல்லும் பாதையில், பக்தர்கள் பாதம் வெப்பத்தால் சுடாமல் இருக்க, தண்ணீர் விடப்பட்டது. சாலை முழுதும் பெண்கள் கோலமிட்டு தேருக்கு வரவேற்பு அளித்தனர்= ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடமணிந்து, பக்தர்கள் பஜனை பாடி சென்றனர். ஆண், பெண் பக்தர்கள் பஜனை பாடி, நடனமாடி தேர் திருவிழாவை கொண்டாடினர்= தேருக்கு முன் சென்ற ராமானுஜர் கோவில் யானை கோதையிடம், ஏராளமான பக்தர்கள் ஆசிர்வாதம் பெற்று, செல்பி எடுத்தனர். ஸ்ரீபெரும்புதுாரில் செயல்படும் பாஸ் தொண்டு அமைப்பின் தன்னார்வலர்கள் 80 பேர், பக்தர்கள் அன்ன தானம் சாப்பிட்டு வீசிய தட்டு, டம்ளர், குளிர்பான பாட்டில் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் அகற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar