Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா சூலக்கல் மாரியம்மன் தேர்த்திருவிழா கொடியேற்றம் கோலாகலம் சூலக்கல் மாரியம்மன் தேர்த்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:
காமாட்சி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா

பதிவு செய்த நாள்

19 மே
2022
04:05

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையம் கிராமத்தில் காமாட்சி அம்மன் பூச்சாட்டு, பொங்கல் விழா நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை ஊராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பூச்சாட்டு, பொங்கல் விழா நடந்தது. முதல் நாள் முத்துக்குமாரசாமியிடம் பூ கேட்டல் மற்றும் மகா கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து, பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாம் நாள் விழாவில் படைக்கலம், பால்குடம் மற்றும் மஞ்சள் நீர் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 8:00 மணிக்கு அம்மன் அழைத்தல், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மூன்றாம் நாள் காலை பொங்கல் வைத்தல், மாவிளக்கு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை, அதை தொடர்ந்து அன்னதானம் மதியம், 3:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, கம்பம் கங்கையில் சேர்த்தல், படைக்கலம் கொண்டு சேர்த்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காளிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; நவராத்திரி விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் ஸ்ரீ சக்கர சுவாமிக்கு அபிஷேகம் பூஜை ... மேலும்
 
temple news
மைசூரு; சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு மலர் துாவி பூஜை செய்து மைசூரில் 415 வது ஆண்டு தசராவை, எழுத்தாளர் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மாகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான ... மேலும்
 
temple news
நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. ‘நவம்’ என்ற சொல்லுக்கு ‘ஒன்பது’ என்றும், ... மேலும்
 
temple news
உடுமலை;  குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar