Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுமுகை எமதர்மர் கோவிலில் ... பரவை கோயில் களரி விழா  : பக்தர்கள் நேர்த்திக்கடன் பரவை கோயில் களரி விழா : பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை பக்தர்களை மகிழ்விக்கும் ‘மதுரவல்லி
எழுத்தின் அளவு:
மதுரை பக்தர்களை மகிழ்விக்கும் ‘மதுரவல்லி

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2022
09:06

மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் யானை மதுரவல்லி 2016ல் உடல் நலக்குறைவால் இறந்த பின் வைக்கப்பட்ட பொம்மை யானை பக்தர்களை மகிழ்வித்து வருகிறது.

53 வயதான மதுரவல்லி 44 ஆண்டுகளாக ஆன்மிக சேவை செய்தது. சர்க்கரை நோய் பாதித்த நிலையில் கால்களில் புண் ஏற்பட்டது. அன்றைய வனஅலுவலர் நிஹார் ரஞ்சன் தலைமையில் கால்நடை டாக்டர்கள் சிகிச்சையளித்தும், பலனின்றி 2016ல் இறந்தது. கோயில் நந்தவனத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்களும், குழந்தைகளும் மதுரவல்லி பிரிவால் மனவருத்தம் அடைந்தனர்.  இந்நிலையில் மதுரவல்லி இறந்த சில ஆண்டுகளுக்குப் பின், கோயிலில் நடைபெற்ற நவராத்திரி கொலுவுக்காக பெரிய யானை பொம்மை வாங்கி பெருமாள் சன்னதிக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டது. பின்னர் அந்த நிறுவனமும் அதனை கோயிலுக்கே வழங்கிவிட்டது. பக்தர்கள் கூறியதாவது: விசேஷ நிகழ்வுகளில் வைக்கப்படும் வழக்கமான யானை பொம்மை தான்.

ஆனால் அது பெருமாள் கோயிலுக்குள் இருப்பதால், அச்சு அசலாக எங்களின் பிரியமான மதுரவல்லி போலவே இருக்கிறது. ஆசையுடன் பெரியவர்களும், குழந்தைகளும் அதன் அருகே நின்று போட்டோ எடுத்து செல்கின்றனர். ஆண்யானை பொம்மை என்றாலும் மதுரவல்லி இல்லாத குறையை இந்த மாதிரிவல்லி தீர்த்து வருகிறது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar