கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகில் உள்ள அக்ரஹாரம், சிவாஜி நகரில் பாண்டுரங்கர், பவானி அம்மன் கோவிலில் உள்ளது. இங்கு பாண்டுரங்கர் ருக்மணி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ருக்மணி, பாண்டுரங்கர் அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.