Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவானி அம்மன் கோவிலில் ருக்மணி ... ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சனி சிறப்பு வழிபாடு ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரிய மாதா சப்பர பவனி பல்லாயிரக்கணக்கான மும்பை பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
உத்திரிய மாதா சப்பர பவனி பல்லாயிரக்கணக்கான மும்பை பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2022
04:07

நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணியில் நடைப்பெற்ற உத்திரிய மாதா சப்பர பவனியில்,20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மும்பை பகதர்கள பங்கேற்றனர்.

நாகை அடுத்த வேளாங்கண்ணியில் கீழ் திசை நாடுகளின் லூர்து என்றழைக்கப்படும் ஆரோக்கியமாதா தேவாலயத்தின் முன்புறம் அமைந் துள்ளது உத்திரிய மாதா தேவாலயம். இத் தேவாலய ஆண்டுத் திருவிழாவில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த வசாப் கிறிஸ்தவ மீனவர்கள், வேளாங்கண்ணியில் 10 நாட்கள் தங்கி பங்கேற்பது வழக்கம். இவ்வாண்டு திருவிழா கடந்த 6 ம் தேதி கொடியேற்நத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று இரவு சப்பரப்பவனி வெகு விமரிசையாக நடைப்பெற்றது. முன்னதாக தேவாலயத்திலிருந்து சப்பரத்திற்கு உத்திரியமாதா எழுந்தருளினார். தேவாலய பங்கு பாதிரியார் அற்புதராஜ், புனிதம் செய்து சப்பர பவனியை துவக்கி வைத்தார். உத்திரிய மாதா சப்பரத்தினை,மும்பை வசாப் கிறிஸ்தவ மீனவப் பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து சென்றனர்.. முக்கிய வீதிகள் வழியாக சப்பரப் பவனி சென்றபோது, வீதிகளின் இருபுறமும் நின்றிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மும்பை பக்தர்கள், உத்திரிய மாதா, அந்தோணியார், செபஸ்தியார் சப்பரங்களின் மீது மலர் தூவி நேர்த்திக் கடனை செலுத்தினர். சப்பரம் நிலைக்கு வந்ததும் வசாப் கிறிஸ்தவ மீனவர்கள், பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar