Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீட்டில் விக்ரஹபூஜை செய்வதற்கு ... அறிவுக்கும் அலைமகளே ஆதாரம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆலங்குடிசுவாமி வார்ஷீக ஆராதனை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2012
05:08

ஆலங்குடி பெரியவாள் என்று மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர் பிரகாசானந்த சரஸ்வதி சுவாமி. வேதத்தின் சாரமான பாகவதத்தை மக்கள் மத்தியில் பரப்பும் தெய்வீகப்பணியில் ஈடுபட்டவர். காவிரிக்கரையில் இருக்கும் நன்னிலம் முடிகொண்டான் கிராமத்தில் 1935ல் நரசிம்மஜெயந்தியன்று சித்தியடைந்தார். இங்கு அதிஷ்டானம் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. இந்த ஆண்டு 77வது வார்ஷீக ஆராதனை மே27ல் தொடங்குகிறது. அன்று இரவு 7மணிக்கு ரங்கசுவாமி சோமயாஜி பாகவத உபன்யாசம் நிகழ்த்துகிறார். மே28 முதல் ஜுன் 2 வரை கோபூஜை, பாகவத மூலபாராயணம், அஷ்டபதி சம்பிரதாய பஜனை,விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், டோலோத்ஸவம் ஆகியவை நடக்கிறது. ஜுன்3 காலையில் அதிஷ்டான பூஜையும், மாலையில் சுவாமிகள் உற்சவமூர்த்தி புறப்பாடு, மங்கள ஆரத்தியும் நடக்கும். திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் முடிகொண்டான் உள்ளது.  போன்: 04366 230 142.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar