Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடவெட்டியில் ஊஞ்சல் உற்சவம் மதுரை ஆவணிமூலத் திருவிழா: நாரைக்கு முக்தி கொடுத்த லீலை! மதுரை ஆவணிமூலத் திருவிழா: நாரைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரசித்தி விநாயகர் கோயிலில் மழைவேண்டி தாராபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2012
10:08

திருநெல்வேலி: பாளை.டிரைவர் ஓ.ஏ.,காலனியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் மழைவேண்டி தாராபிஷேகம் நடந்தது. பாளை.டிரைவர் ஓ.ஏ.,காலனியில் உள்ள வரசித்தி விநாயகர், விஸ்வநாத சுவாமி சமேத விசாலாட்சி அம்பாள் கோயிலில் மழை வேண்டி "தாராபிஷேகம் நேற்று துவங்கியது. செப்பு கலசத்தில் மூலிகை நீர் நிரப்பப்பட்டு விநாயகர் மற்றும் சுவாமியின் மீது மூலிகை நீர் விழும்படி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் சுவாமியின் மனம் குளிர்ந்து உடனே மழைபெறலாம் என்பது ஐதீகம். தொடர்ந்து 11 நாட்கள் தாராபிஷேக பூஜைகள் நடக்கிறது. இதைமுன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் விநாயகர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மழைவேண்டி அப்பகுதியில் உள்ள பெண்கள் பக்தி பாடல்கள் பாடுகின்றனர். ஏற்பாடுகள் ஆலய தலைவர் வேம்பு தலைமையில் கோயில் நிர்வாகிகள் நல்லபெருமாள், மாயாண்டி பாரதி, குமரேசன், கணேசன், முருகன், ராஜாராம், செல்வராஜ், ஹரிராமன், பேராட்சிநாதன் மற்றும் அருணா தம்பதியினர் செய்துவருகின்றனர். பூஜை நிகழ்ச்சிகளை ரமணி அய்யர் செய்துவருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டல பூஜை இன்று தொடங்கியது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொல்கத்தா பக்தர்கள் புனித கங்கை நீரை காவடியாக தூக்கி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி கோயிலில் சாஸ்திரப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டது.நாளை ஜூலை 16 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar