பெரியதிருவடி, சிறியதிருவடி என்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டேன். அவர்கள் யார்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2012 02:08
இவர்கள் இருவரும் திருமாலுக்குச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். பெரியதிருவடி என்பது கருடனையும், சிறிய திருவடி என்பது ஆஞ்சநேயரையும் குறிக்கும் சொற்களாகும்.