Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முகார்ச்சனை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயபுரம் சங்கர நாராயணர் கோயிலில் வரும் 17 ல் விஷ்ணுபதி பூஜை
எழுத்தின் அளவு:
சிவாலயபுரம் சங்கர நாராயணர் கோயிலில் வரும் 17 ல் விஷ்ணுபதி பூஜை

பதிவு செய்த நாள்

14 நவ
2022
04:11

மதுரை:  வருகின்ற 17ம் தேதி அன்று, விஷ்ணுபதி பூஜை,  மேலூர் அருகே உள்ள தும்பைபட்டி, சிவாலயபுரம் கோமதி அம்பிகை சமேத சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர், என்னும் திவ்யத் திருத்தலத்தில் உள்ள சங்கர நாராயணர் கோயிலில் அபிஷேக, ஆராதனைகளுடனும், தான தர்மங்களுடனும் தர்ப்பணப் பூஜைகளுடனும் நடைபெற விருக்கிறது.

விஷ்ணுபதி பூஜா பலன்கள் :

1. பெற்றோர்களை /உடன் பிறந்தோரை /மனைவியைப் பிறர் சொற்கேட்டு வதைத்த / துரத்தியத் துன்பங்களுக்குப் பிராயச்சித்தமும்.
2. தகாத, தீய, மனதைக் குத்தும், வேதனைப்படுத்தும் முறையற்ற வார்த்தைகளைக் கொட்டியதற்கான தீராப் பழி தீரவும்.
3. குரோதம், பொறாமை, அந்தஸ்து, பதவி காரணமாகப் பிறருக்கு (அறிந்தே) இழைத்த துன்பங்களுக்குப் பிராயச்சித்தமும்.
4. பெரியோர்களை, மஹான்களை நிந்தித்தமைக்கான பரிஹாரமும் ஸ்ரீ விஷ்ணுபதிப் பூஜா பலன்களாகக் கிட்டும்.

தாம் செய்த தவறுகட்கு மனதார வருந்தி, பாதிக்கப்பட்டவர்கட்குத் தக்க நிவாரணங்களை அளித்து வந்திட, எத்தனையோ ஜென்மங்களுக்குத் தொடரவிருக்கின்ற தம் பிள்ளைகளைப் பற்றி வருத்தமும் மனவேதனைகளும் கொண்டிருக்கின்ற தாய்மார்கள் ஏராளம். இவர்கள் தங்கள் குடும்பத்துடன் விஷ்ணுபதியன்று இங்கு அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபட்டு,  பெருமாளுக்கு அப்பமும்,  சர்க்கரைப் பொங்கலும் படைத்து ஏழைகளுக்கு பொன் மாங்கல்யத்தை அளித்திட மன அழுக்குகள் நீங்கி, அருவருக்கத்தக்க, பாசி படிந்த வாழ்க்கை நினைவுகளுக்கு, நிகழ்ச்சிகளுக்குத் தக்கப் பரிஹாரங்களை இறையருளால் பெறுவர். முக்கியமாக நீண்ட காலமாக திருமணம் தடை உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்வது மிகவும் பாக்கியம் அனைத்து தடைகளும் நீங்கி திருமணம் விரைவில் நடைபெறும். சித்தர்கள் காட்டிய வழியில் நடத்த படுகிறது. வாத்தியார் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சித்தர் அருளோடு நடைபெறும்.

வரும் 17ந்தேதி கார்த்திகை மாதம் 1-ம் தேதி வியாழக்கிழமை காலை 6.00 மணிமுதல் 11.00 மணி வரை நடைபெறும். மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலை, மேலூர் அருகே 6 கி.மீ. தூரத்தில், சங்கர நாராயணர் திருக்கோயில் உள்ளது. டவுன் பஸ் வசதி உள்ளது.   மெயின் ரோட்டின் அருகில் திருக்கோயில் அமைந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், புரட்டாசி மாத செவ்வாய் கிழமையான நேற்று, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar