Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிலில் கொரோனா கட்டுப்பாடு: ... பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
20 வருடங்களாக உழவாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் 300ம் மேற்பட்ட சிவனடியார்கள்
எழுத்தின் அளவு:
20 வருடங்களாக உழவாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் 300ம் மேற்பட்ட சிவனடியார்கள்

பதிவு செய்த நாள்

25 டிச
2022
01:12

அவிநாசி: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் சார்பில் உழவாரப்பணி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.

ஹிந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றத்தின் நிறுவனர் கணேசன் தலைமையில் 300 சிவனடியார்கள் பிரதி மாதம் 4ம் ஞாயிற்றுக்கிழமை தோறும் திருக்கோயில்கள் தூய்மை குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகள் நடுதல், கூட்டு பிரார்த்தனை மற்றும் உழவாரப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க திருமுறை ஈசனை சுமந்து திருமுறைகள் பாடி விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சிவனடியார்கள் பேரணி சென்றனர்.

இந்நிகழ்ச்சி குறித்து நிறுவனர் கணேசன் கூறுகையில் கடந்த 2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹிந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றத்தில் இதுவரை 246 கோவில்களில், 300ம் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப் பணிகள் மேற்கொண்டுள்ளனர்.தற்போது கொங்கு நாட்டு தளங்களில் உழவாரப்பணிகள் மேற்கொள்ள கோவை பட்டீஸ்வரர் கோவிலிலிருந்து துவங்கியுள்ளோம்.அதனைத் தொடர்ந்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில்,திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில்,வெஞ்ச மாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோவில், கரூர் பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவ ஸ்தலங்களில் உழவாரப்பணிகள் மேற்கொள்ள உள்ளோம்.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநின்றவூர், வேலூர், ராணிப்பேட்டை,அம்பத்தூர், உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிவனடியார்கள் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar