Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் ரகூத்தமர் ... 20 வருடங்களாக உழவாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் 300ம் மேற்பட்ட சிவனடியார்கள் 20 வருடங்களாக உழவாரப் பணிகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் கொரோனா கட்டுப்பாடு: அமைச்சர் தகவல்
எழுத்தின் அளவு:
கோவிலில் கொரோனா கட்டுப்பாடு: அமைச்சர் தகவல்

பதிவு செய்த நாள்

25 டிச
2022
08:12

திருச்சி:கொரோனா பரவல் அதிகரித்தால், கோவில் விழாக்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும், என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில், ஜன., 2ம் தேதி, சொர்க்க வாசல் திறப்பு ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். விழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: கோவில் திருவிழாக்களின் போது, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சொர்க்க வாசல் திறப்புக்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்து, கலெக்டரால் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ஏகாதசி திருவிழாவில், 17 லட்சம் பக்தர்கள் கூடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. சொர்க்கவாசல் திறப்பு நாளான ஜன., 2ம் தேதி மட்டும், இரண்டு லட்சம் பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான மருத்துவம், குடிநீர் மற்றும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. கூடுதலாக துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில், 3,000 போலீசார் ஈடுபட உள்ளனர். கொரோனா பரவல் குறித்து, முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.- கோவில்களில் விழாக் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar