Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வள்ளலார் 200வது பிறந்த நாளை ... பரமக்குடி பெருமாள் கோயிலில் 4 ம் நாள் திருஅத்யயன உற்சவம் பரமக்குடி பெருமாள் கோயிலில் 4 ம் நாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் ரூ.200 கட்டண தரிசனத்தில் தள்ளுமுள்ளு : பக்தர்களுக்கு ஆபத்து
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் ரூ.200 கட்டண தரிசனத்தில் தள்ளுமுள்ளு : பக்தர்களுக்கு ஆபத்து

பதிவு செய்த நாள்

26 டிச
2022
10:12

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ரூ.200 கட்டண விரைவு தரிசனத்தில் தள்ளுமுள்ளு ஏற்படுவதால், பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. விடுமுறை நாளான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இங்கு ரூ.100 மற்றும் இலவச தரிசன வரிசை உள்ள நிலையில், ஓராண்டுக்கு முன் விரைவு தரிசனம் என்ற பெயரில் ரூ. 200க்கு கட்டண வழியை கோயில் நிர்வாகம் துவக்கியது.

இந்த விரைவு தரிசனத்திற்கு நேற்று ஏராளமான பக்தர்கள் ரூ. 200 செலுத்தி சுவாமி சன்னதி உள்ள முதல் பிரகாரத்தில் குவிந்தனர். இக்கூட்டத்தை ஒழுங்குபடுத்த குறைவான கோயில் காவலர்கள், போலீசார் இருந்ததால், நெரிசல் அதிகரித்து பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இனி வரும் நாளில் விரைவு தரிசனத்தில் கூட்டம் அதிகரித்து, பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் தென்மண்டல அமைப்பாளர் அ.சரவணன் கூறுகையில் : விரைவு தரிசனத்தில் பக்தர்கள் சிரமம் இன்றி எளிதாக தரிசனம் செய்ய தனி வரிசை இருந்தும், பலனில்லை. விரைவு தரிசன வழியை கணக்கில் கொள்ளாமல், கோயில் நிர்வாகம் லாப நோக்கில் அதிக டிக்கெட்டுகளை விற்று, நெரிசலை ஏற்படுத்துகிறது. இதனால் பக்தர்கள் நிம்மதி இன்றி வேதனையுடன் செல்கின்றனர். மேலும் விரைவு தரிசன பக்தர்களுக்கு பிரசாதம் கூட வழங்குவதில்லை. மாறாக அவர்களுக்கு தொந்தரவு கொடுத்து, மறுமுறை கோயிலுக்கு வராதபடி கோயில் நிர்வாகம் செயல்படுகிறது. இதற்கு தீர்வு காணாவிடில் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar