Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் 2023 புதிய ... சிதிலமடைந்த நிலையில் சோழர் கால கோயில் : சீரமைக்க கோரிக்கை சிதிலமடைந்த நிலையில் சோழர் கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் புத்தாண்டு தரிசனம்?
எழுத்தின் அளவு:
கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் புத்தாண்டு தரிசனம்?

பதிவு செய்த நாள்

30 டிச
2022
09:12

ஓராண்டாக முடங்கி கிடந்த கொரோனா தொற்று உருமாறி மீண்டும் பீதியை கிளப்புவதால், புத்தாண்டு தினத்தில், கோவில்களில் பக்தர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க, அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு, தமிழகத்தில் கொரோனா பரிசோதனை கட்டாயமாகி உள்ளது. அதில், புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் நெருங்குகிறது. புத்தாண்டு அன்று கோவில்களின் நடை நள்ளிரவில் திறக்க எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த சில ஆண்டுகளாக வழக்கம் போல அதிகாலையில்தான் திறக்கப்படுகின்றன. புத்தாண்டை முன்னிட்டு, பிரதான கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால், முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. அனைத்து கோவில்களிலும், புத்தாண்டு தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் கூடுவர். மீண்டும் உலகை மிரட்ட ஆரம்பித்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து கோவில்களிலும் கட்டுப்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். புத்தாண்டு அன்று கோவில்களில் குவியும் பக்தர்கள் அனைவரும், முக கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என, அறநிலையத் துறை அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. - நமது நிருபர்-

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar