Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை பாரதீய வித்யாபவன் மையம் ... 60 ஆண்டாக பொங்கல் பண்டிகை கொண்டாடாத எட்டு கிராம மக்கள் 60 ஆண்டாக பொங்கல் பண்டிகை கொண்டாடாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கனுப்பாரி விழா
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கனுப்பாரி விழா

பதிவு செய்த நாள்

17 ஜன
2023
09:01

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாட்டுப்பொங்கல் தினத்தை ஒட்டி கனுப்பாரி உற்சவ விழா நடந்தது. தை 1 பொங்கல் விழாவை தொடர்ந்து, நேற்று பெருமாள் கோயிலில் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன்படி சுந்தரராஜ பெருமாள் நவரத்தின கல் பதித்த கிரீடம் தாங்கி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

இந்நிலையில் பெருமாள், கிருஷ்ண அவதாரத்தில் பசு மாடுகளை பராமரிக்கும் வகையில் அவற்றை பாதுகாத்தார். தொடர்ந்து இந்நிகழ்வை குறிக்கும் வகையில் பெருமாள் குதிரை வாகனத்தில் காலை 10:30 மணிக்கு புஷ்ப தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து ரதவீதி உட்பட முக்கிய தெருக்களில் வலம் வந்த பெருமாள் மாலை 5:30 மணிக்கு திருக்கோயிலை அடைந்தார். அப்போது வீடுகளில் பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். கோயிலில் பாகவதர் கோஷ்டியினர் பஜனை பாடல்கள் பாடினர்.. இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 
temple news
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வந்த கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா, நேற்று புஷ்பாஞ்சலியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில், பழங்குடியினரின் பாரம்பரியமான நெற்கதிர் அறுவடை திருவிழா, மழையிலும் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar