Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரஸ்வதி அலங்காரத்தில் வடமதுரை ... விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக விழா: விபசித்து முனிவருக்கு சிவன் காட்சி விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவில் தேரை ரூ.33.90 லட்சத்தில் தகடால் மூடும் பணி
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவில் தேரை ரூ.33.90 லட்சத்தில் தகடால் மூடும் பணி

பதிவு செய்த நாள்

02 மார்
2023
11:03

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வீதி உலா வரும் தேர், 33.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இரும்பு தகடால் மூடும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவின் ஏழாம் நாளில்,  ஆண்டுதோறும் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், ஆகிய தேர்கள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடக்கும்.


விழா முடிந்து, பஞ்சமூர்த்திகள் தேர், இரும்பு கூரையால் மூடப்பட்டு பாதுகாப்பாக வைப்பது வழக்கம். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு, உண்ணாமலையம்மன் சமேத அருணசாலேஸ்வரர் வீதி உலா வரும் மஹா ரதத்தை, பைபர் கண்ணாடி கவசம் கொண்டு மூடப்பட்டு, ஆண்டு முழுவதும் பக்தர்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. பராசக்தி அம்மன் தேர், வலுவான இரும்பு தகடு பொருத்திய கவசம் மூலம் மூடப்பட்டது. இந்தாண்டு தீப திருவிழா கடந்த டிச., 6ல் முடிந்த நிலையில், மற்ற மூன்று தேர்கள், வெயில், மழையில் பாதிக்காமல், மூடி வைக்கும் பணி நடக்கிறது. இதில், விநாயகர் தேர், 11.90 லட்சம் ரூபாய், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் தேர், 14.85 லட்சம் ரூபாய், சண்டிகேஸ்வரர் தேர், 7.15 லட்சம் ரூபாய் என மொத்தம், 33.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ‘ட்ரான்ஸ்பரன்ட் சீட்’ என அழைக்கப்படும், தரமான இரும்பு தகரம் கொண்டு மூடும் பணி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar