Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேதுக்கரையில் உழவாரப்பணி : சேது ... 176 வது தியாகபிரும்ம ஆராதனை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக கோவில்களில் தமிழ்நெறி வழிபாடு: மார்ச் 25ல் கரூரில் மாநாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2023
11:03

பேரூர்: பேரூரில், தமிழக கோவில்களில், தமிழ்நெறி வழிபாடு குறித்து பொதுமக்களுக்கு கொண்டு செல்ல, கரூரில், வரும், 25ம் தேதி கருந்தரங்கம் நடக்க உள்ளது என, பேரூராதீனம் மருதாச்சல அடிகளார் தெரிவித்தார்.

செந்தமிழ் ஆகம வழிபாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில், தமிழரின் வழிபாட்டை அனைத்து கோவில்களிலும் கொண்டு சேர்ப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம், பேரூர் திருடமத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு, பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் தலைமை வகித்தார். இதில், தமிழ்நெறி வழிபாட்டில் ஒருமித்த கருத்துள்ள பல தரப்பினரும் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதில், 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், நிருபர்களிடம் கூறுகையில்,"தமிழ்நெறி வழிபாடு என்பது தமிழர்களின் மரபு. பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம், குன்றக்குடி அடிகளார், தமிழ்நெறி வழிபாட்டை தொடர்ந்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களிலும், தமிழ் திருக்குட நன்னீராட்டு விழா நடத்த வேண்டும் என, அடியார்கள், நீதிமன்றத்திற்கு சென்றனர். அதன்படி, கோவில்களில், தமிழ் வழிபாடு செய்வதற்கு, உரிய செயல்முறையை வகுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு இதுகுறித்து கருத்து பெற, குழு அமைத்துள்ளது. இக்குழுவின் நோக்கம், பிற மொழிகளில் வழிபாடுகள் வேண்டுமா, வேண்டாமா என்பதற்காக அல்ல. தமிழ்நெறி வழிபாடு எப்படி எல்லாம் செய்யலாம் என்பதற்காக, தமிழ் வழிபாடு செய்து வருபவர்களிடம் செயல்முறைகள் பெறப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar