Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் ... முள்ளிப்பாடி ஆற்றில் இறங்கிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திரத்திருவிழாவில் பறவைக்காவடி எடுத்து பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2023
06:04

வால்பாறை;பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு, வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலாக சென்றனர்.

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 71ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா, கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, முன்தினம் மாலை முருகப்பெருமானுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், வேல் பூட்டியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது. அலகு குத்தி வந்த பக்தர்கள் சுவாமியை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின், காலை 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. அன்னதானத்தை முருகன் நற்பணி மன்ற தலைவர் மதனகோபால், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, தாசில்தார் ஜோதிபாசு ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதான விழாவில் பங்கேற்றனர். மாலை, 6:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar