Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றுவளர்ந்த பிடாரி அம்மன் ... காளஹஸ்தி, காணிப்பாக்கம் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு காளஹஸ்தி, காணிப்பாக்கம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் கோவிலில் தங்கரதம் தேர்செய்யும் பணி மந்தம் : காட்சி பொருனாக தேர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2023
10:04

காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வரபகாவன் கோவிலில் ரூ.4.50 கோடி மதிப்பில் தங்கரதம் தேர்பணிகள் பாதியில் நிற்பதால் தங்கதேர் தற்போது காட்சிபெருட்களாக கணப்பட்டு வருகிறது.

காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வரபகவான் தனிச்சன்னதியில் அருள்பலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது.இதனால் தினம் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். மேலும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற நன்கோடை உதவியுடன் கோவில் நிர்வாகம் சார்பில் 8 கிலோ தங்கம் மூலம் ரூ.4.50 கோடி மதிப்பில் தங்கரதம் தேர் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக தங்கரதம் தேர் செய்யப்பட்டு செம்புதகவுகளில் தங்கரத தேரில் முன் இரண்டு குதிரைவாகனம் சிறப்பு அம்சங்களுடன் செய்யப்பட்டுள்ளது. தேர் கம்பிரமாக காட்சி அளித்தது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் நன்கோடை மூலம் தங்கரதம் தேர் செய்யும் பணி விருவிருப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளாக தங்கரதம் தேர்செய்யும் பணியில் கோவில் நிர்வாகம் முயற்சி மேற்கொள்ளுவதில்லை பக்தர்களுக்காக தயார் செய்யப்பட்ட தங்கரதம் எவ்வித முன்னோற்றம் இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. தங்கதேருக்கான பக்தர்களிடம் பெறப்பட்ட நன்கொடை தொகை மற்றும் தங்கம் குறித்து எவ்வித பதில் இல்லை மேலும் தற்போது பாதியில் உள்ள தங்கதேரில் ஒருசில பொருட்கள் மாயமாகி வருவதாக கூறப்படுகிறது. எனவே பல்வேறு முக்கிய கோவிலில் பக்தர்கள் வேண்டுதலை இணையாக தங்கத்தேர் வெள்ளிதேர் சிறப்பாக செய்யப்பட்டு பக்தர்கள் வழிப்பட்டு வருகின்றனர். ஆனால் பிரசித்தி பெற்ற சனிஸ்வரபகவான் கோவில் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக ஒரு தங்கதேர் இல்லாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.எனவே புதுச்சேரி அரசு சனிபகவான் கோவிலில் தயார் செய்யப்பட்ட தங்கரதம் விரைவில் முடிக்க ஒரு குழுஅமைத்து வரும் டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி முன்னதாக தங்கதேர் பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருப்பதி: திருமலை, ஏழுமலையான் கோவிலில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, வரும் மார்ச் 3ம் தேதி, ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ரமண பகவானின், 146ம் ஆண்டு ஜெயந்தி விழா, திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ... மேலும்
 
temple news
சேலம்; சேலத்தில், தத்வமஸி ஞானபீடம் சார்பில், அகில பாரத ஐயப்ப பக்தர்கள், 2 நாள் மாநாடு, நேற்று முன்தினம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar