Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் முன்னாள் ... திருவையாறு விமோசன பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் திருவையாறு விமோசன பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை

பதிவு செய்த நாள்

16 ஏப்
2023
05:04

ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடைவிதித்த தேவஸ்தானத்திற்கு அரசியல்வாதிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை

 ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் கோயிலுக்குள் செல்போன் கொண்டுச் செல்ல தடைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான தலைவர் அஞ்சுரு.தாரக சீனிவாசலு கடிதம் எழுதியுள்ளார்.  கோவிலின் மாண்பு(சிறப்பு) மேம்படவும், நகரம் செழிக்கவும் அனைத்துத் தரப்பினரும் தத்தமது வரம்புகளுக்குள் ஆக்கப்பூர்வமாக பங்களிக்குமாறு அறங்காவலர் குழு தலைவர் வேண்டுகோள் விடுத்தார். கடந்த ஆண்டு 2022 நவம்பர் மாதம் முதல் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலுக்குள் செல்போன் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஒரு சிலர் செல்போன் எடுத்துச் செல்கின்றனர். ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானத் தலைவர் அஞ்சுரு சீனிவாசலு கடிதம் எழுதியுள்ளார். செல்போன் தடை.  கோவிலின் புனிதம் காக்கவும், ஸ்ரீகாளஹஸ்தி க்ஷேத்திரம் செழிப்பாக இருக்கவும், மூலவிராட்டை (மூலவரை)தொலைபேசியில் படமாக்கக் கூடாது, நமது கோவிலின் புனிதத்தை காக்க, அந்தந்த அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் செல்போன்களை தடை செய்வதில் ஒத்துழைக்க வேண்டிம் என்றும் தேவஸ்தானம் எடுத்த முடிவுக்கு முழு ஆதரவு தெரிவித்து அவரவர், தங்கள் பகுதியில் உள்ள தலைவர்களிடம்,நிர்வாகிகளிடம் தொழிலாளர்களிடம் கூறி ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.  கோவில் பூசாரிகள், பணியாளர்கள் யாரேனும் செல்போன் கொண்டு சென்றால், 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அஞ்சூரு.தாரக.சீனிவாசலு  எச்சரித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar