Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி மூன்றாவது சனி; வெங்கடேச ... வைகாசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வைகாசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒடிசா ரயில் விபத்து: நாகேஸ்வர் கோவில் பிரளயகாலருதிரர் சன்னதியில் விளக்கேற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
ஒடிசா ரயில் விபத்து: நாகேஸ்வர் கோவில் பிரளயகாலருதிரர் சன்னதியில் விளக்கேற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2023
11:06

தஞ்சாவூர்,– ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், காயமடைந்தோர் குணமடையவும் வேண்டி, கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில், பிரளயகாலருதிரர் சன்னத்தியில், இந்து மகா சபாவினர் கையில் விளக்கேற்றி வழிபட்டனர்.

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில், இறநத்வர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். காயமடைந்தோர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். இனியும் மரணம் தொடரக்கூடாது என்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள பிரளயகாலருதிரர் சன்னதியில், ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம நிரஞ்சன், மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜன், ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கையில் அகல் விளக்கை ஏற்றி, வழிபட்டனர். இது குறித்து ராமநிரஞ்சன் கூறியதாவது; பிரளயகாலருதிரரை, எமகண்டத்தில் அபிஷேகம் செய்து வழிபட்டால், சத்துரு உபவாதைகளும், ஆயுள் விருத்தியும், வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் எந்த வியாதியும் இல்லாமல் நலம் பெற வேண்டும். இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என வழிபாடு நடத்தப்பட்டது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அதியமான்கோட்டை; அதியமான்கோட்டை தட்ஷிணகாசி காலபைரவர் கோவிலில் காலாஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அயோத்தி ஸ்ரீராம் மடம் சார்பில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரூ. 39 லட்சம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றன.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐதராபாத்தில் இருந்து பக்தர்கள் குழுவினருடன் வந்த பைரவன் என்ற நாய் சபரிமலை சன்னிதானத்தில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அரவிந்தர் மகா சமாதி தின அறை தரிசன நிகழ்ச்சி மழை காரணமாக வரும் ஒன்பதாம் தேதிக்கு தள்ளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar